• 177. அதிர்ஷ்டம் என்பது ஒருவித திறமை - அ முத்துலிங்கம்
    Mar 23 2025

    வாழ்க்கையே புதிராய் இருக்கும் அகதியின் வாழ்க்கையில் கணிதப் புதிர்களும். சொமாலியாவில் மக்கள் தவிப்பை கண் முன் நிறுத்துகிறார் முத்துலிங்கம்.

    Show more Show less
    19 mins
  • 176. உபதேசம் - புதுமைப்பித்தன்
    Feb 9 2025

    இந்தக் கதை முழுக்க நிகழ்வுகளால் உள்ளது, நிகழ்வுகளின் அர்த்தத்தை வாசகனே அறிந்து கொள்ளட்டும் என்னும் முயற்சி. இந்த முறையின் பலம், பலவீனம் இரண்டுமே அர்த்தத்தை வாசகனே உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற கட்டாயமே; ஒவ்வொரு வாசகனும் இதனை ஒவ்வொரு அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளவியலும்.

    உங்கள் feedbackஐ rams.villageres@gmail.com க்கு அனுப்பவும். நன்றி!

    Show more Show less
    11 mins
  • 175. ஆசையெனும் நாய்கள் - நாஞ்சில் நாடன்
    Jan 26 2025
    நாஞ்சில் நாடன் படைப்புகள் அனைத்துமே அவர் காட்டும் பிரதேசத்தின் மொழியினாலும் உயிர்த் துடிப்பினாலும் விம்மிக் கொண்டிருப்பவை. - க.நா.சு
    Show more Show less
    13 mins
  • 174. சுந்தர் - அசோகமித்திரன்
    Jan 19 2025
    வரிக்கு வரி எள்ளலும் துள்ளலுமாக விளாடுகிறார் அசோகமித்திரன். மாடு வளர்ப்பவர்கள் கட்டாயம் கேளுங்கள் .
    Show more Show less
    24 mins
  • 173. நீர் விளையாட்டு – பெருமாள் முருகன்
    Dec 24 2023

    வெகு நாட்களாக படிக்க திட்டமிட்டு நான் சமீபத்தில் படிக்க தொடங்கியிருக்கும் எழுத்தாளர் பெருமாள் முருகன். அவர் எழுத்தில் நான் படித்த முதல் கதை கழிமுகம். மிகவும் வேறுபட்ட நடையில் அதிர வைத்த படைப்பு. பிறகு அவரது சிறுகதைகளை தேட ஆரம்பித்தேன். இந்த முத்து கிடைத்தது. கிணறும் நீச்சலும் கிராமங்களிலும் மறையத் தொடங்கியிருக்கும் இந்தக் காலத்தில் ஒரு ஆவணப்படம் போல இந்தக் கதை. . .

    Show more Show less
    21 mins
  • 172. அனாகத நாதம் - செந்தில் ஜெகன்நாதன்
    Oct 4 2023

    பரம்பரைக் கலை கைவரவில்லையே என்று சாமிநாதனோடு நம்மையும் தவிக்க விடுகிறார் செந்தில் ஜெகன்நாதன். நாதஸ்வரத்திற்கு இணையாக பொங்கிப் பிரவாகித்து வரும் எழுத்துநடை. மென் உணர்ச்சிகளை பொருத்தமான ராகங்களோடு எடுத்தாண்டிருக்கிறார். சாமிநாதனுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட முடிவில் நீர் தளும்பி கண்ணெரிச்சல் வந்துவிடுகிறது.

    Show more Show less
    39 mins
  • 171. தியாகம் - கு.அழகிரிசாமி
    Sep 19 2023

    சொல்லால் சுட்டுப் பொசுக்கும் மனிதனிடம் இத்தனை பெருங்கருணையா? மனதை இளக வைக்கிறார் கு.அழகிரிசாமி

    Show more Show less
    21 mins
  • 170. காணிக்கை - ந.பிச்சமூர்த்தி
    Mar 24 2023

    மிக எளிமையான ஆனால் ஆழமான கதைக் களம். . .50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதை இன்றளவும் பொருந்துகிறது. ஆண் பெண் உறவு அப்படியே தேங்கித் தான் இருக்கிறது. . .


    நான் பதிந்திருக்கும் ந.பிச்சமூர்த்தியின் மற்ற கதைகள்:


    40. காவல் -ந.பிச்சமூர்த்தி

    106. வெறும் செருப்பு - ந.பிச்சமூர்த்தி

    128. மாயமான் - ந.பிச்சமூர்த்தி

    153. வேப்பமரம் - ந.பிச்சமூர்த்தி

    Spotify users can add their comments/feedback directly . Other podcast users please email your feedback to rams.villageres@gmail.com. Thank you.


    Show more Show less
    15 mins